காணி தகராறு காரணமாக வன்முறையில் ஈடுபட்ட குடும்பம் : தாய், தந்தை, பிள்ளைகள் படுகாயம்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Galle
                
                                                
                    Hospitals in Sri Lanka
                
                        
        
            
                
                By Vethu
            
            
                
                
            
        
    தென்னிலங்கையில் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஐந்து பேர் காயமடைந்த நிலையில், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிக்கடுவ பகுதியில் காணி தகராறு காரணமாக மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
குடும்பத்திற்குள் மோதல்
அதற்கமைய ஒரு தரப்பில் உள்ள இரு சகோதரர்களும் மற்றைய தரப்பில் தாய் , தந்தை மற்றும் மகன் ஆகியோரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
    
    
            
                Dr. Mahha Dan Shekar Raajha
            
            
                3.7  3 Reviews
            
            
        
            
    
    
            
                Mr. Venus Balaaji
            
            
                4.0  3 Reviews
            
            
        
            
    
    
            
                திருமதி. மோனிகா ராஜ்கமல்
            
            
                4.5  2 Reviews
            
            
        
            
    
    
            
                Mrs. M. Angaleeswari
            
            
                4.9  38 Reviews
            
            
        
            
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US