சம்பூரில் மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு
Sri Lankan Tamils
Trincomalee
Maaveerar Naal
By H. A. Roshan
Courtesy: H A Roshan
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மாவீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச பகுதியில் உள்ள சம்பூர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் குடும்ப உறவுகள் கௌரவிக்கப்பட்டார்கள்.
ஈகை சுடரேற்றி அக வணக்கம்
தென்னங்கன்றுகள் வழங்கி அவர்களின் நினைவாக நினைவஞ்சலி செலுத்தி மாவீரர்களின் குடும்பங்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இதன்போது ஈகை சுடரேற்றி அக வணக்கமும் மாவீரர்களுக்காக இதன்போது செலுத்தப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US