2 மாதங்கள் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் : அன்ட்றூ நவமணி
Srilanka
Powercut
Electicity Board
By Kamel
இரண்டு மாதங்கள் மின்சாரக்கட்டணம் செலுத்தப்படாவிட்டால் மின் இணைப்பினை துண்டிக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்றூ நவமணி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் தொடர்பில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் அதனை வெளியிட்டு சில தினங்களில் மின்சார இணைப்பினை துண்டிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு சுமார் 43 பில்லியன் ரூபா நிலுவைக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US