கொழும்பில் இடம்பெற்ற கண் பரிசோதனை நிகழ்வு
Colombo
Hospital
Eye
By Jenitha
கொழும்பு - கலைமகள் வித்தியாலயத்தில் கண் பரிசோதனை செய்யும் நிகழ்வொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, கண் பரிசோதனை செய்தல் மற்றும் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மங்கள விளக்கு ஏற்றல் வைபவத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், பாடசாலையின் அதிபர் மற்றும் லயன்ஸ் கழகத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விசேட உரையாற்றியிருந்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US