நாடு முழுவதும் பரவும் கண் நோய்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Eye Problems
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
Colombo Hospital
By Benat
கண் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அவதானம்
இந்த கண் நோய் தற்போது நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக தெரிவித்தார்.

குழந்தைகள் மத்தியில் அதிகம் காணப்படும் இந்நோய் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர் பந்துதிலக தெரிவிக்கின்றார்.
மக்கள் தேவையில்லாமல் கண்களைத் தொடுவதைத் தவிர்த்து, கண்களைத் தொடும் முன் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால், இதனை எளிதில் தடுக்க முடியும் என்றும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US