கொழும்புக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய யாழ். இளைஞனின் சடலம் மீட்பு
Jaffna
Weather
Floods In Sri Lanka
Flood
Disaster
By Benat
யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் சென்று காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்தில் சென்ற நிலையில், சீரற்ற காலநிழலை காரணமாக கலா ஓயா பகுதியில் வெள்ளத்தால் பேருந்து அடித்துச் செல்லப்பட்டது.
சடலமாக மீட்பு
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பலர் வீட்டொன்றின் கூரையில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.

இதன்படி, காணாமல் போயிருந்து குறித்த இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனியார் வங்கியொன்றின் யாழ். கிளையின் முகாமையாளராக பணியாற்றிய நிகேதன் என்ற இளைஞரே இவ்வாறு சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US