பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்குவது குறித்து ஆலோசனை
Police spokesman
Sri Lanka Police
Government Of Sri Lanka
By Aanadhi
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் வரும் 26ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தனது ஓய்வூதியக் கோப்பைத் தயார்படுத்தி வைத்துள்ளார்.
சேவை நீடிப்பு
இதன்போது பொலிஸ் ஓய்வூதியம் மற்றும் நலன்புரி துறைக்கு ஓய்வூதியக் கோப்பை இதுவரை வழங்கவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்கு எந்தவொரு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பெயரையும் ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கவில்லை எனவும் அரசியலமைப்பு பேரவையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US