இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
Srilanka
Arrest
Court
Fishermen
By Independent Writer
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களது இழுவைப் படகுகள் இன்றையதினம் காரைநகரில் ஏலம் விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US