அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்! ஓய்வுபெறப் போகும் 2800 பேர் : வெளிநாட்டை நோக்கி படையெடுப்பு
சுமார் ஆறாயிரம் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் மூவாயிரம் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உத்தேசித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னதாக நாட்டில் சுமார் 20000 பொறியியலாளர்கள் கடமையாற்றி வந்தனர். இதில் ஆறாயிரம் பேர் நாட்டை வெளியேறிச் சென்றுள்ளனர்.
ஓய்வுப்பெறப் போகும் 2800 பேர்

மேலும் 2800 பேர் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் 31ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர்.
டொலர்களை சம்பாதிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிவித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நடைமுறையினால் மேலும் 2800 பேர் வெளிநாடுகளுக்குச் செல்ல உள்ளனர்.
எஞ்சியுள்ள 8400 பொறியியலாளர்களினால் நாட்டின் கட்டிட நிர்மானம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு, புகையிரதம், பெருந்தெருக்கள், தொடர்பாடல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான இயலுமை கிடையாது என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan