கிளிநொச்சியில் வெடிக்காமல் காணப்படும் மிதி வெடிகள்! அச்சத்தில் கிராமக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த 15 வருடங்களாக வாசித்து வரும் மக்கள் தமது பகுதியில் தற்பொழுதும் சில பகுதிகளில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இனங்காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமது பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தமது நாளாந்த கடமைகளை முன்னெடுப்பதிலும் மற்றும் சிறுவர்கள் விளையாடச் செல்வதிலும் பெரும் அச்ச நிலைமையை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே மீண்டும் ஒருமுறை எமது பகுதியில் மனிதநேய கண்ணீர் வெடி அகற்றும் பணியினர் தமது பணியினை மீளவும் ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
தமது பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் தமது பகுதியில் இருந்து எந்த ஒரு அவசர தேவை கருதியும் செல்வதாயின் போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக தனியார் வாகனங்களிலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan