வட்டுக்கோட்டையில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்
Srilanka
Jaffna
Arrest
By Independent Writer
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை இன்றைய தினம் (2021.07.30) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக ஏற்கனவே ஒரு தடவை நீதிமன்றத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US