நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் உயர் அதிகாரிகள் கைது
Toronto
Canada
By Kamal
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் காணி தொடர்பான முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு 295 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட அளவில் நட்டத்தை ஏற்படுத்தியதாக இந்த அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பல அரச அதிகாரிகள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US