பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற அனைவரும் இணைய வேண்டும்:சபாநாயகர்
Srilanka
Parliament
Responsibility
Speaker
Mahinda yapa Abewardane
By Steephen
நாட்டுக்காக சரியான பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda yapa Abewardane) தெரிவித்துள்ளார்.
புதிய ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற அதிகாரிகள் சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு பல சவால்களை எதிர்நோக்க நேரிட்டது. நாடு எதிர்நோக்கும் சவால்களை வெல்ல அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US