தமிழர்களிடம் மன்னிப்பு கோருங்கள்: கனடா பொலிஸாரிடம் வலியுறுத்தல் - செய்திகளின் தொகுப்பு
Tamils
Government Of Sri Lanka
Canada
By Dev
கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் கனடாவில் வாழும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் இலங்கை தீவுக்கு பயணம் செய்திருந்த கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா, இலங்கை அரசாங்கத்துடன் இணங்கி செல்லும் வகையில் செயற்பட்டு இருந்தார்.
எனினும், இலங்கை பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை இழைத்துள்ளதாக ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US