கிழக்கு ஆபிரிக்க நாட்டில் பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இலங்கையர்!
Srilankan
East Malavi
money laundring
By Amal
கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின் நீதிமன்றில் இலங்கை குடிமகன் ஒருவருக்கும் மூன்று சீன குடிமக்களுக்கு எதிராகவும் பல மில்லியனுக்கும் அதிகமான தொகையை பணமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
61 வயதான கங்கனிகே அனுர பியரதன அல்விஸ் என்ற இலங்கையர் மீதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சுமார் 310,000 அமெரிக்க டொலர்களை பரிவர்த்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் தமது பண பரிமாற்றத்தை மறைக்க முயற்சித்ததாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US