ஜப்பானில் வேலை வாய்ப்பு: பல கோடி ரூபா பணமோசடியில் சிக்கிய நபர்
Matara
Sri Lanka Police Investigation
Japan
Money
By Dhayani
ஜப்பானில் (Japan) வேலை வாங்கி தருவதாகக்கூறி 20 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தம்புள்ளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணை
இவர் ஜப்பானிய மொழி ஆசிரியர் போல் நடித்து ஜப்பானுக்கு பணிக்கு அனுப்பி பலரிடம் இருந்து 5 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US