ஜப்பானில் வேலை வாய்ப்பு: பல கோடி ரூபா பணமோசடியில் சிக்கிய நபர்
Matara
Sri Lanka Police Investigation
Japan
Money
By Dhayani
ஜப்பானில் (Japan) வேலை வாங்கி தருவதாகக்கூறி 20 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தம்புள்ளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணை
இவர் ஜப்பானிய மொழி ஆசிரியர் போல் நடித்து ஜப்பானுக்கு பணிக்கு அனுப்பி பலரிடம் இருந்து 5 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US