ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் 9 சதவீதமான நன்மைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்மூலம் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு நெருக்கடி ஏற்படமாட்டாது.
கடன் மறுசீரமைப்பு
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.

வங்கிகளிடமிருந்து 30 சதவீத வரியை அறிவிடும் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.
வட்டிவீதங்கள்
கடன் மறுசீரமைப்பு நடைமுறையின் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டிவீதங்கள் குறைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri