இந்திய தூதரகத்தை பதறச் செய்த ரணில் தரப்பின் தொலைபேசி அழைப்பு! இராணுவ ஆய்வாளர்
Ranil Wickremesinghe
Sri Lanka
Narendra Modi
Tamil National Alliance
India
By Dias
இந்திய தூதரகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அனாமதேய தொலைபேசி அழைப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் பிரந்தியேக செயலாளர் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி வினவிய கேள்விக்கு இந்திய தூதரகம் பதறிவிட்டதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாமதமாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US