யானை ஒன்றை திட்டமிட்டு கொலை செய்த நபர்கள்! 1.25 மில்லியன் ரூபா அபராதம்
Investigation
Police
Elephant
Court
Died
Puttalam
By Kamel
யானை ஒன்றை திட்டமிட்ட அடிப்படையில் கொலை செய்த சந்தேக நபர்களுக்கு பன்னிரெண்டரை லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை பாய்ச்சி யானை ஒன்றை சந்தேக நபர்கள் கொலை செய்துள்ளனர்.
புத்தளம் நெலும்வெவ பிரதேசத்தில் அமைந்துள்ள விவசாய நிலமொன்றுக்கு அருகாமையில் இவ்வாறு யானை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான அலி ரொசான் எனப்படும் எம்.டி.ரொசான் அனுருத்த திஸாநாயக்க என்பவருக்கு ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று சந்தேக நபர்களுக்கு தலா இரண்டரை லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US