மின்சாரக் கட்டண உயர்வு குறித்து ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
Ranil Wickremesinghe
Ceylon Electricity Board
President of Sri lanka
By Kamal
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு மின் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுவதால் மின் பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நிவாரணம்
இதேவேளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும், மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு சூரிய கலங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்வலு எரிசக்தி அமைச்சர் மற்றும் அதிகாரிளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி News Lankasri

10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US