தபால் மூல வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Election
Local government Election
By Thulsi
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் கிடைக்காத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சகங்கள் மறுத்துள்ளதால், தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை திட்டமிட்டபடி நாளை (15.02.2023) வழங்க முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US