தேர்தல் தொடர்பில் பொலிஸாரை தெளிவூட்டும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்
Sri Lanka Police
Election
By Kamal
தேர்தல் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் தெளிவூட்டப்பட உள்ளனர்.
வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று தெளிவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெளிவூட்டல் நடவடிக்கை
கட்டம் கட்டமாக ஏனைய மாகாணங்களில் கடமையாற்றி வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ் சட்டப் பிரிவினர் ஆகியோர் இந்த தெளிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US