போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு கைப்பற்றல்
Sri Lanka Navy
By Amal
போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரைக்கு கொண்டுவரப்படும் படகு
இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது இந்த படகு தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் விசாரணைக்காக படகு தற்போது கரைக்கு கொண்டுவரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.8 10 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US