கடுமையாக அதிகரித்துள்ள முட்டையின் விலை: அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம்
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முட்டையின் விலை குறைக்கப்படாவிட்டால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை முட்டை இறக்குமதியை தொடரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மிக அதிக விலை
இதேவேளை, அரசாங்கத்திடம் சுமார் 06 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவற்றை எதிர்வரும் காலங்களில் சந்தைக்கு வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முட்டை உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலில், முட்டை ஒன்றின் விலை 55 ரூபாவிற்கு கீழ் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தையில் ஒரு முட்டையின் விலை 60 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
