புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையை பிராந்திய மட்டத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை
புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை பிராந்திய மட்டத்தில் விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் பிரகாரம் அநுராதபுர, குருணாகல், பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்ட மருத்துவமனைகளில் விரைவில் புற்றுநோயாளிகளுக்கான கதிர் சிகிச்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.
உயர்தர கதிர்சிகிச்சை
அதன் மூலம் புற்றுநோயாளிகள் கதிர் சிகிச்சைக்காக தூரப் பிரயாணம் செய்து கொழும்புக்கு வருவதற்குப் பதிலாக தங்கள் வசிப்பிடங்களுக்கு அண்மையில் உள்ள மருத்துவமனைகளில் அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தச் செயற்பாட்டின் ஆரம்ப கட்டமாக மேற்குறித்த மருத்துவமனைகளுக்கு உயர்தர கதிர்சிகிச்சை உபகரணங்களைத் தருவிப்பதற்கான உடன்படிக்கையொன்று நேற்று சுகாதார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam