கல்வி பொதுத்தராதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவருக்கு நேர்ந்த விபரீதம்
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Dhayani
இம்முறை கல்வி பொதுத் தராதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உறவினர்களுடன் கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் விபரம்
மொனராகலை றோயல் கல்லூரியில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஆர். எம். சிராந்த தில்ஷன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கும்புக்கன் ஓயா, மினிபுரகம பெரலியமங்கட பகுதிக்கு குளிப்பதற்குச் சென்றிருந்த நிலையில், அங்கு இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 2 நாட்கள் முன்
வாடகை வருமானம் மட்டும் ரூ.7 கோடிக்கும் மேல்.., 38 வயதில் 200 வீடுகளை சொந்தமாக்கிய நபர் News Lankasri
கோடிகளில் சம்பாதித்தாலும் குணத்தை மாற்றிக்கொள்ளாத ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US