பெண் பரீட்சார்த்தி மீது பாலியல் துன்புறுத்தல்! விசாரணைக்கு உத்தரவு!
பெண் பரீட்சார்த்தி துன்புறுத்தல்
கடந்த மே 25 ஆம் திகதி பரீட்சை கண்காணிப்பாளரினால் சாதாரண தர பெண் பரீட்சார்த்தி ஒருவர் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்
பரீட்சை தாளில் உள்ள கேள்விக்கு பதிலளிக்க உதவுவதாகக் கூறி, அனுரதப்புரம், ஹிந்தோகம பாடசாலை பரீட்சை நிலையத்தின் பெண் பரீட்சார்த்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பல சமூக ஊடக அறிக்கைகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரின் வாக்குமூலம், குற்றம் சாட்டப்பட்ட கண்காணிப்பாளரின் வாக்குமூலம், மற்ற பரீட்சார்த்திகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சை ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri