சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை
கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும் விமான சேவைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் வழியாக பயணிக்கும் பயணிகள், சுவிஸ் மற்றும் லுப்தான்சாவுடன் ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல இடங்களுக்கு அணுகலை பெறுவார்கள்.
சுவிஸ் விமான நிறுவனம்
சுவிஸ் எயார்லைன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சுவிஸ் எயார்லைன்ஸ் எடெல்வைஸ், இலங்கைக்கான குளிர்கால விமானங்களின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், இந்த பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பிற்கான சுவிஸ் தூதர் சிரி வால்ட்டின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒரு சிறப்பு வெளியீட்டு நிகழ்வை நடத்திய போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam