இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணப்பரிமாற்றம் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வெகு விரைவில் தளர்த்தப்படும்.
அதுமாத்திரமின்றி இறக்குமதிகளுக்கான குறைந்தபட்ச வைப்புத்தொகை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இவையனைத்தும் எதிர்வரும் காலங்களில் வணிகச் செயற்பாடுகளின் விரைவான மீட்சிக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |