நாட்டின் மோசமான நிலை - பாடசாலையை விட்டு வெளியேறி வெளிநாடு செல்லும் மாணவர்கள்
வேயங்கொடை புனித மரியாள் தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற 27 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு மாணவர்கள் விலகுவது ஒரு நாடு என்ற ரீதியில் பாதகமான நிலை என அந்த பாடசாலையின் அதிபர் பி.டி.ஐ.கே.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
புனித மரியாள் பாடசாலைக்காக 21 வருடங்களாக விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவர்களின் நட்பு ரீதியான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
தொழில் வல்லுநர்கள்
ஏராளமான வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த 27 மாணவர்களும் அந்தப் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளனர்.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan
