இலங்கையின் மோசமான நிலைமை! ஆரூடம் கூறும் நபரின் தகவல்
Sri Lanka
President of Sri lanka
Money
By Mayuri
பணத்திற்கு ஆசைப்படாத ஒருவரே இலங்கையில் ஜனாதிபதியாக வர வேண்டும் என நபரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரூடம் பார்த்து பெறும் பணத்தில் தனது குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் அரசியல்வாதிகள் பணத்தாசை அல்லது பதவியாசை கொண்டவர்களாக இரு்கிறார்கள்.
எனவே இந்த நாட்டிற்கு பணத்திற்கு ஆசைப்படாத நல்ல மனிதரொருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை என்பது வல்லராசாக இருக்காவிட்டாலும் மூன்று வேளைக்கு ஐந்து வேலை சாப்பிட்ட நாடு.
ஆனால் இப்போது உணவுக்கு மிகவும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என அவர் ஆத்திரமாக தெரிவித்துள்ளார்.

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US