இலங்கையின் மோசமான நிலைமை! ஆரூடம் கூறும் நபரின் தகவல்
Sri Lanka
President of Sri lanka
Money
By Mayuri
பணத்திற்கு ஆசைப்படாத ஒருவரே இலங்கையில் ஜனாதிபதியாக வர வேண்டும் என நபரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரூடம் பார்த்து பெறும் பணத்தில் தனது குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் அரசியல்வாதிகள் பணத்தாசை அல்லது பதவியாசை கொண்டவர்களாக இரு்கிறார்கள்.
எனவே இந்த நாட்டிற்கு பணத்திற்கு ஆசைப்படாத நல்ல மனிதரொருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை என்பது வல்லராசாக இருக்காவிட்டாலும் மூன்று வேளைக்கு ஐந்து வேலை சாப்பிட்ட நாடு.
ஆனால் இப்போது உணவுக்கு மிகவும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என அவர் ஆத்திரமாக தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US