உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! வர்த்தகர் இப்ராஹிமுக்கு எதிரான சாட்சி வெளிநாடு பயணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான வர்த்தகர் இப்ராஹிமுக்கு எதிரான சாட்சி, வௌிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் தற்கொலைக் குண்டுதாரிகளில் இன்ஷாப் இப்ராஹிம், இல்ஹாம் இப்ராஹிம் ஆகியோரின் தகப்பனாரான வர்த்தகர் முஹம்மத் இப்ராஹிம் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண், அவருக்கு எதிரான முக்கிய சாட்சியாக பெயரிடப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்நிலையில் குறித்த பணிப்பெண் இப்போதைக்கு வௌிநாடு சென்றுள்ளதாக பொலிசார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான இன்னுமொரு பெண்ணும் வௌிநாடு செல்லும் நிலையில் இருப்பதாகவும் இதன்போது மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வெளிநாடு சென்றுள்ள பெண் இன்றி வர்த்தகர் இப்ராஹிமுக்கு எதிரான வழக்கை முன்கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் 02ம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam