ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி
PRISON
By Independent Writer
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் மற்றும் இருவர் கொழும்பு விளக்கமறியல் சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் சிறைச்சாலை அதிகாரிக்கு ரூ .500,000 லஞ்சம் கொடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஜாஸ் அகமது மற்றும் மேலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இருவரே இவ்வாறு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் இடைத்தரகராக செயல்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 261 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 15 மணி நேரம் முன்
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம் News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US