மைத்திரியை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) கருத்துக்களை யாரும் புறக்கணிக்க முடியாது என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளதுடன் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மைத்திரி வாக்குமூலமும் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், அப்போதைய நாட்டின் தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதை சரிவரக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் மைத்திரி மீது சுமத்தப்பட்டது என்றும் அரூஸ் குறிப்பிட்டார்.
மேலும், மைத்திரியை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதி முயற்சிகள், அதன் உண்மைத் தன்மை உள்ளிட்டவைப் பற்றியும் அரூஸ் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan