கலீலின் கைதால் நடுங்கிய பிள்ளையான் - கசிந்தது அசாத் மௌலானாவின் புதிய குரல்பதிவு
உயிர்த்தஞாயிறு தின தாக்குதலின் முக்கிய ஆதாரமாக இருக்கும் அசாத் மௌலானா ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பிரத்தியேக குரல்பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் புலனாய்வு அதிகாரியாக இருந்த எம்.ஐ கலீல் என்று அசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.
இந்த கலீலின் கைதினையடுத்து பிள்ளையான் தன்னை சுதாகரித்துக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி அசாத் மௌலானாவும் பிள்ளையானும் சென்று துபாயில் ரோவினுடைய முக்கிய அதிகாகரிகளை சந்தித்தாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அசாத் மௌலானா வழங்கிய பிரத்தியேக குரல்பதிவை இன்றையசெய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்...
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam