உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருமா அநுர அரசாங்கம்..!
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த அரசாங்கங்கள் எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொடுக்காத நிலையில், தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அநுர(Anura Kumara Dissanayake) அரசாங்கம் இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியிருந்தது.
மேலும், கடந்த கால ஊடகவியலாளர் சந்திப்புகளில் இதனை பேராயர் கர்தினாலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அநுர அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்காது எனவும், அந்த நம்பிக்கை இல்லையெனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan