இந்தியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கையர்களுக்கு ஈ-விசா (eVisa) வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்,
#India recommences e-visas for #SriLankan nationals. Enabling convenient travel, ?? has resumed e-visas for #SriLankans seeking to visit #India for leisure, business, conference and more. You can now visit https://t.co/GUlCEgd1p3 in order to apply.@incredibleindia awaits! pic.twitter.com/ivdukyxj2J
— India in Sri Lanka (@IndiainSL) December 9, 2022
விசா
இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் இலகுவாக விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம், வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதிகள் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நீங்கன் ஈ-விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழ்வரும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
