இந்தியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கையர்களுக்கு ஈ-விசா (eVisa) வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்,
#India recommences e-visas for #SriLankan nationals. Enabling convenient travel, ?? has resumed e-visas for #SriLankans seeking to visit #India for leisure, business, conference and more. You can now visit https://t.co/GUlCEgd1p3 in order to apply.@incredibleindia awaits! pic.twitter.com/ivdukyxj2J
— India in Sri Lanka (@IndiainSL) December 9, 2022
விசா
இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் இலகுவாக விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம், வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதிகள் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நீங்கன் ஈ-விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழ்வரும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
