இரண்டு மாதங்களுக்குள் சிக்கிய பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம், இலங்கைக்குள் கடல் வழிகளில் சுமார் 1758 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை எடுத்து வர முயற்சிக்கப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி
இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி 23பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 11 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரொய்ன் போதைப்பொருட்களும், 12 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களும் அடங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேற்கொண்ட நான்கு தனித்தனி சோதனைகளில் இந்த பெரிய அளவிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதுடன் இந்த கடத்தல்கள் தொடர்பில் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
