விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிப்பு
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
By Dhayani
விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 7 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 1.1 கிலோ குஷ் போதைப்பொருள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி
இந்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 8 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து இந்த போதைப்பொருள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை 2 நாட்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US