நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி
ஹங்வெல்ல, தும்மோதர நீர்வீழ்ச்சியில் நீராடச் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (13.08.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்மோதர நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 14 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை

இந்நிலையில் உயிரிழந்த நபர் ஹொகந்தர வடக்கு - அரங்கல, மாலபே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஹர்ஷ மதுஷன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீராட சென்ற குறித்த குழுவினர் அதிக மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த இளைஞனின் திடீர் மரண விசாரணை இன்று (14.08.2023) நடைபெறவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri