எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது
Dinesh Gunawardena
Prime minister
Mahinda Deshapriya
By Kamal
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் குறித்த ஆரம்ப அறிக்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் குறித்த தேசிய சபையினால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புவியியல் அளவு மற்றும் சனத்தொகை பரம்பல் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கி இந்த எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் பரிந்துரை
மதத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் எல்லை நிர்ணயம் தொடர்பில் தங்களது பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
எதிர்வரும் 30ம் திகதி வரையில் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என எல்லை நிர்ணய சபையின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US