கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கிய டக்ளஸ்
கிளிநொச்சி (Kilinochchi) பூனகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (20.05.2024) பகல் 10 மணிக்கு கிராஞ்சி ஶ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கிராஞ்சி பகுதியில் அட்டைப் பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்த தெரிவு செய்யப்பட்ட 56 பயனாளிகளுக்கே இவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்டோர்
அதேவேளை, இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பண்ணையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan