கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கிய டக்ளஸ்
கிளிநொச்சி (Kilinochchi) பூனகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (20.05.2024) பகல் 10 மணிக்கு கிராஞ்சி ஶ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கிராஞ்சி பகுதியில் அட்டைப் பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்த தெரிவு செய்யப்பட்ட 56 பயனாளிகளுக்கே இவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
அதேவேளை, இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பண்ணையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
