சந்திரிக்காவின் மேசைக்கு வந்த டொலர்கள்! வர்த்தகர் குறித்து அம்பலப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி
தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஹோங்கொங் நாட்டை சேர்ந்த வர்த்தகர், இலங்கையை சேர்ந்த ஒருவருடன் நாடாளுமன்றதில் உள்ள தனது அலுவலகத்தில் வந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தாங்கள் மேற்கொள்ளும் கொள்ளையடிப்புகளை சுதந்திரமாக முன்னெடுத்து செல்ல இந்த இலஞ்சத்தை அவர்கள் வழங்க முயற்சித்தனர்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் உள்ள எனது அலுவலகத்தில் இருக்கும் மேசையில் இந்தப் பணத்தை வைத்தனர். பொலிஸாரை அழைப்பதற்கு முன் பணத்தை எடுத்துச் செல்லுமாறு நான் கூறினேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam