புலம்பெயர் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்படவில்லை என்றும், நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள போதும் நிதி மோசடி இன்னும நிறுத்தப்படவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் ஒருபோதும் வரவு செலவு யதார்த்தமாகியதில்லை. அதில் கூறும் விடயங்கள் கனவு உலகத்துடன் தொடர்புடையதாகவே இருந்துள்ளது. செலவுகள் ஊழல்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது.
ஆகவே புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டிற்கு டொலர் அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்துவேன். மக்கள் போராட்டம் வெற்றிப் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam
