தொடர்ந்து வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி! டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (17.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 313.85 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 314.83 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை 329.29 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 330. 31 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 312.75 மற்றும் 328 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், 315 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 317 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை 327 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329 ரூபாவாக அதிகரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam