ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு! இலங்கை மத்திய வங்கி
இலங்கை ரூபாவிற்கு நிகராக இன்று (10.03.2023) பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் விலையில் மாற்றம்
அந்த வகையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும், விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகி இருந்தது.
இதேவேளை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் தினசரி மாற்று வீதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலையில் இன்று சிறிதளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
