பெளத்த மதத்தை அவமரியாதை செய்த போலி பிக்கு கைது
Ratnapura
Sri Lanka Police Investigation
By K. S. Raj
சமூக வலைத்தளங்களில் பெளத்த மதத்திற்கு அவமரியாதை தரும் வகையில் பிக்கு போல் வேடமணிந்து காணொளிகளை பதிவிட்ட போலி பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை நேற்று (12.12.2023) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இவர் யூடியூப் மற்றும் டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பௌத்த மதத்திற்கு அவமரியாதை தரும் வகையில் காணொளிகளை பதிவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரிலே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US