கிளிநொச்சியில் குடிநீர் விநியோகம் தொடர்பில் வடிகாலமைப்பு சபையில் வாய்த்தர்க்கம்
கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் விவசாயிகளுக்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குடிநீர் விநியோகத்துக்குரிய நீரை இரணைமடுக் குளத்திலிருந்து பெற்றுக் கொள்வது தொடர்பில் விவசாயிகளுக்கும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினருக்கும் இடையில் இன்றையதினம்(02.01.2015) வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
விவசாயிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்
இது தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தையில் அமைந்துள்ள திட்ட முகாமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
